sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சீட்டு விளையாடியவர்கள் கைது

/

சீட்டு விளையாடியவர்கள் கைது

சீட்டு விளையாடியவர்கள் கைது

சீட்டு விளையாடியவர்கள் கைது


ADDED : ஜூன் 03, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வரதனுார் ஊராட்சி செங்குட்டைபாளையத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவது குறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், செங்குட்டைபாளையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது வாய்க்கால் மேடு பகுதியில், இதே ஊரைச்சேர்ந்த சரவணகுமார், 40, சதீஷ், 42, ரவி, 42, ரமேஷ், 35, நாகராஜ், 38, கணேஷ், 45, செல்வகுமார், 39 ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடியதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us