sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தண்டவாளத்தில் இரும்பு  திருடிய மூவருக்கு சிறை

/

தண்டவாளத்தில் இரும்பு  திருடிய மூவருக்கு சிறை

தண்டவாளத்தில் இரும்பு  திருடிய மூவருக்கு சிறை

தண்டவாளத்தில் இரும்பு  திருடிய மூவருக்கு சிறை


ADDED : மார் 03, 2025 04:18 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை அருகேயுள்ள பெ.நா.பாளையம்- காரமடை ரயில்வே தண்டவாளத்தில், 144 இரும்பு கம்பிகள் திருட்டு போனது. மேட்டுப்பாளையம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்டதாக ராஜா, மாயாண்டி, முத்துமணி, ஆனந்தகுமார், கார்த்தி, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆனந்தகுமார், கார்த்தி, சுரேஷ் ஆகியோருக்கு தலா, மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us