sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அனுமதி குதுாகலத்தில் சுற்றுலா பயணியர்

/

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அனுமதி குதுாகலத்தில் சுற்றுலா பயணியர்

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அனுமதி குதுாகலத்தில் சுற்றுலா பயணியர்

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அனுமதி குதுாகலத்தில் சுற்றுலா பயணியர்


ADDED : ஆக 10, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை சாலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் பெய்த கனமழையால், நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதனால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஐந்து நாட்களாக, கேரளாவில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணியரை வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழைப்பொழிவு குறைந்ததால், சுற்றுலா பயணியர் மீண்டும் நீர்வீழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை; கண்டு ரசிக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us