sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில் சேவை துவங்க வேண்டும்

/

ரயில் சேவை துவங்க வேண்டும்

ரயில் சேவை துவங்க வேண்டும்

ரயில் சேவை துவங்க வேண்டும்


ADDED : ஜூலை 01, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில், பொள்ளாச்சி வழியாக வாரம் இருமுறை இயக்க வேண்டும் என, பயணியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வாரம் இருமுறை ரயில் சேவையை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, கடந்த மார்ச், 15ம் தேதி அறிவித்தது.

இதனால், ரயில் பயணியர் பலர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த ரயில் தற்போது வரை பயணியர் பயன்பாட்டிற்கு வராததால், பயணியர் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த ரயில் சேவை துவங்கினால், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் மற்றும் மதுரை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயணம் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

எனவே, ரயில் பயணியர் நலன் கருதி, தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவையை விரைவில் துவங்க வேண்டும், என, ரயில் பயணியர் சங்கம் மற்றும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us