sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது

/

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது


ADDED : ஜூன் 06, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், விற்பனைக்கு கஞ்சா கொண்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி ஜோதிநகர் பூங்கா அருகே, எஸ்.பி., தனிப்படை மற்றும் கிழக்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்த சதாம் உசேன்,23, பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முகமது சல்மான்,23, ஆகியோர் என்பதும், சதாம் உசேன், திருப்பூர் ரோடு வீரபாண்டி பிரிவு அருகே, ரமேஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி பொள்ளாச்சியில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us