sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நுண் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி

/

நுண் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி

நுண் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி

நுண் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி


ADDED : ஏப் 15, 2024 09:04 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியது.

திருப்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அவிநாசி, காங்கயம் உள்ளிட்ட, 8 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், 127 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என, அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச் சாவடிகளில், கூடுதல் பாதுகாப்பு மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில், பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்துக்கு, பின், நுண்பார்வையாளர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியது. இப்பணியை, தேர்தல் பொது பார்வையாளர் துவக்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us