sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

/

மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்


ADDED : செப் 05, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி : கணுவாய், வி.எம்.டி., நகரை சேர்ந்தவர் லலித்,37; கட்டட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, லலித், வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். மனைவி மற்றும் உறவினர்கள், லலித்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us