sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

20 சவரன் நகை திருட்டு

/

20 சவரன் நகை திருட்டு

20 சவரன் நகை திருட்டு

20 சவரன் நகை திருட்டு


ADDED : செப் 12, 2025 10:01 PM

Google News

ADDED : செப் 12, 2025 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்; சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்தவர் கெவின், 22. இவரது வீட்டில் ஆறு மாதமாக சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணிக்காக, இவரது நண்பர் செந்தில்குமார், கார்பென்டர் மாதவன் என்பவரை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இரு நாட்களுக்கு முன் கெவினை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது மனைவி, 'பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்களை காணவில்லை' என கூறியுள்ளார். கெவின், நகைகளை கணக்கிட்டபோது, 20 சவரன் தங்கம், 100 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம். சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி, கார்ப்பென்டர் மாதவனை கைது செய்து, நகைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us