sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குற்றங்களை தடுக்க 35 சி.சி.டி.வி., கேமராக்கள்

/

குற்றங்களை தடுக்க 35 சி.சி.டி.வி., கேமராக்கள்

குற்றங்களை தடுக்க 35 சி.சி.டி.வி., கேமராக்கள்

குற்றங்களை தடுக்க 35 சி.சி.டி.வி., கேமராக்கள்


ADDED : செப் 05, 2025 10:08 PM

Google News

ADDED : செப் 05, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 35 அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டியில் உள்ள ஐ.டி.சி., நிறுவனத்தின் சார்பில் சிஎஸ்ஆர் நிதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் 35 அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வெள்ளியங்காடு, தாயனூர், பெட்டதாபுரம், கன்னார்பாளையம் உள்ளிட்ட ஜங்சன்களிலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களி லும் பொருத்தப்பட உள்ளன. இப்பகுதிகளில் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், அப்படி நடந்தால் அதற்கு காரணமானவர்களை கண்டறியவும் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவாறே இந்த கேமராக்களை கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us