sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்

/

487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்

487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்

487 இனிப்பு கடைகளில் ஆய்வு பரிசோதனையில் 74 மாதிரிகள்


ADDED : அக் 23, 2025 12:25 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில், 487 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதிமுறை மீறியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு கடைகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முதலே, ஆய்வு பணிகளை துவக்கிவிட்டோம். 487 கடைகளில் ஆய்வு செய்து, 74 மாதிரிகள் எடுத்துள்ளோம்.

மாதிரிகளின் பரிசோதனை முடிவு கிடைக்க, 14 நாட்கள் அவசியம். விதிமீறல் புகாரில், ஐந்து பேருக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்; சுகாதாரமின்மைக்கு ஐந்து பேர் மீது, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, '' என்றார்.






      Dinamalar
      Follow us