sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 819 மனுக்கள்

/

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 819 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 819 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 819 மனுக்கள்


ADDED : ஜன 03, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 03, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில், 819 மனுக்கள் பெறப்பட்டன.

ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடந்தது. துணை கலெக்டர் விஷ்ணுவர்தனி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் இருந்து பொதுமக்கள், தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர்.

பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, தெரிவிக்கப்பட்டது. மொத்தம், 819 மனுக்கள் பெறப்பட்டதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us