sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பருவமழையால் செழிப்பான வனம்

/

பருவமழையால் செழிப்பான வனம்

பருவமழையால் செழிப்பான வனம்

பருவமழையால் செழிப்பான வனம்


ADDED : மே 23, 2025 06:44 AM

Google News

ADDED : மே 23, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடையின் தாக்கம் அதிகரித்தபோது, மரங்கள், செடிகள் காய்ந்து வறட்சியாக காட்சியளித்தன. ஆறுகள், அருவிகள் நீர்வரத்து முற்றிலும் இல்லாததால், தடுப்பணை, கசிவு நீர் குட்டைகள் உள்ளிட்ட நீராதாரமிக்க பகுதிகள் வறண்டன.

தற்போது, பருவமழை பெய்வதால், ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வனத்தில் மரங்கள் மற்றும் செடிகள், செழுமையடைந்து பசுமையாக காட்சியளிக்கிறது.






      Dinamalar
      Follow us