sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

/

டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


ADDED : நவ 11, 2025 10:57 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: சுந்தராபுரம் நான்கு சாலை சந்திப்பில், வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தன. அப்போது மதுக்கரை மார்க்கெட் சாலையின் துவக்கத்தில் திடீரென ஒரு நபர், தான் வைத்திருந்த கேனிலிருந்த டீசலை, தன் மீது ஊற்றி, தீ பற்ற வைக்க முயன்றார்.

அப்பகுதியிலிருந்தோர் அந்நபரை தடுத்து,போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சுந்தராபுரம் போலீஸ் எஸ்.ஐ., பொன்னுசாமி, டீசல் கேனை பறித்ததுடன், அந்த நபர்மேல் தண்ணீரை ஊற்ற செய்தார்.

விசாரணையில், அந்நபர் கணேசபுரம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கஸ்பர், 28 என்பதும், வியாபாரத்திற்காக இருவரிடம் தலா ரூ.4 லட்சம் வாங்கியதும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தொகையை திருப்பி தரமுடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது.

அங்கு வந்த அவரது சகோதரி, கஸ்பரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us