sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை

/

ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை

ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை

ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை


ADDED : அக் 07, 2025 12:34 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம், :நெகமம், எம்மேகவுண்டன்பாளையம் ரோட்டோரம் சாய்ந்த நிலையில் இருக்கும் மரத்தின் கிளை முறிந்ததால் வாகனம் ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நெகமம் அருகே உள்ள, எம்மேகவுண்டன்பாளையத்தில் இருந்து பட்டணம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் கீழே விழும் நிலையில் மரம் உள்ளது. இந்த மரத்தின் ஒரு பகுதியில் கிளை முறிந்து கீழே சாய்ந்துள்ளது.

இதனால், ரோட்டில் செல்லும் பைக் ஓட்டுநர்கள் இப்பகுதியை கடக்கும் போது அச்சத்துடன் செல்கின்றனர். இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போதும் மரத்தில் உரசுகின்றன. வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி அச்சுறுத்தும் மரக்கிளையை வெட்டி அகற்றம் செய்ய வேண்டும் அல்லது மரத்தை மாற்று இடத்தில் மறு நடவு செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us