sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாச்சியார் அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா

/

நாச்சியார் அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா

நாச்சியார் அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா

நாச்சியார் அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா


ADDED : ஜூலை 17, 2025 10:27 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை தெற்கு உக்கடத்தில், பெரியகுளத்தை ஒட்டி, மதகடி கன்னிமார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆடி மாதத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படும்.

அவ்வகையில் இவ்வாண்டு இன்று துவங்கும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு வேள்வி துவங்குகிறது. தொடர்ந்து பால், தயிர், சந்தனம், விபூதி என பலவித அபிஷேக ஆராதனையும், இதன் தொடர்ச்சியாக சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கின்றன.

அதுபோல், பொன்னேகவுண்டன்புதூரிலுள்ள நாச்சியார் அம்மன் கோவிலில், வரும் ஆக., 3 காலை, 6:00 மணி முதல் வேள்வி, அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில்களின் நிர்வாக கமிட்டியினர் செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us