sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பஸ்சை நிறுத்தாமல் 'டாடா' காட்டினால் நடவடிக்கை

/

 பஸ்சை நிறுத்தாமல் 'டாடா' காட்டினால் நடவடிக்கை

 பஸ்சை நிறுத்தாமல் 'டாடா' காட்டினால் நடவடிக்கை

 பஸ்சை நிறுத்தாமல் 'டாடா' காட்டினால் நடவடிக்கை

1


ADDED : பிப் 22, 2026 06:40 AM

Google News

ADDED : பிப் 22, 2026 06:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுார் - சத்தி சாலையில், தாலுகா அலுவலகமும், சிறிது துாரத்தில் நீதிமன்றம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளன. தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் மற்றும் நீதிமன்றம் பஸ் நிறுத்தங்களில் பெரும்பாலான பஸ்கள் நிறுத்துவதில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

நேற்று, மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்யகுமார், தாலுகா அலுவலகம் முன் ஆய்வு செய்தார். வழித்தடத்தில் சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி, ''தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்ற பஸ் நிறுத்தங்க ளில் பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும்; தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்தார்.

அரசு போக்குவரத்து கழக, அன்னுார் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகி முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us