sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

/

கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

கடைகள் ஏலம் ஒத்திவைப்பு


ADDED : ஜன 02, 2024 11:40 PM

Google News

ADDED : ஜன 02, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை அருகே, சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கோவிலில், பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.

இதற்காக அங்குள்ள மைதானத்தில், கேளிக்கை சாதனங்கள் மற்றும் கடைகள் அமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஏலம் விடப்படும். நேற்று நடந்த ஏலத்தில், போதியளவு ஏலதாரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகாரிகள் ஏலம் குறித்து முறையான தகவல் தெரிவிக்காதது மற்றும் சிண்டிகேட் காரணமாக, ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us