sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுரை

/

குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுரை

குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுரை

குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுரை


ADDED : பிப் 03, 2025 07:07 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : பவானி ஆற்று கதவணையில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த சமயபுரத்தில், பவானி ஆற்றுத் தண்ணீரில் மின்சாரம் உற்பத்தி செய்யும், கதவணை செயல்படுகிறது.

இந்த கதவணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் கலங்கிய நிலையில் வர உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்கவும், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us