sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

/

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை


ADDED : ஜன 08, 2024 12:16 AM

Google News

ADDED : ஜன 08, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சி நீருந்து நிலையத்தில் அபிவிருத்தி பணிகள் நடைபெறுவதால் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுப்பையா தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுப்பையா வெளியிட்ட அறிக்கை:

பொள்ளாச்சி நகராட்சி மார்க்கெட் ரோடு நீருந்து நிலையத்தில், அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் காலதாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாகவும், காய்ச்சியும் குடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us