sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோளம் விதைக்கு மானியம்; வேளாண் துறை அழைப்பு

/

சோளம் விதைக்கு மானியம்; வேளாண் துறை அழைப்பு

சோளம் விதைக்கு மானியம்; வேளாண் துறை அழைப்பு

சோளம் விதைக்கு மானியம்; வேளாண் துறை அழைப்பு


ADDED : பிப் 04, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானிய விலையில் விதைப்பு சோளம் பெற வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கிணத்துக்கடவு பகுதியில், சோளம் சாகுபடியை பெருக்கும் வகையில், விதை கிராம திட்டம் மற்றும் தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (சிறுதானியம்) வாயிலாக, விவசாயிகளுக்கு மானிய விலையில் சோளம் வழங்கப்படுகிறது.

ஒரு கிலோ சோளம் விலை, 77 ரூபாய். இதில், 30 ரூபாய் மானியம் போக, 47 ரூபாய் செலுத்தி விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 30 கிலோ வரை சோளம் வழங்கப்படுகிறது.

வேளாண் அலுவலகத்தில், கே - 12 ரக சோளம், 2 டன் அளவு இருப்பு உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கே - 12 ரக சோளம் விதை தீவனத்திற்கும், தானியத்திற்கும் சிறந்த ரகமாகும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சோளம் விதையை பெற்று பயனடையலாம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us