sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இரவு நேர விபத்துகளுக்கு மதுவே முக்கிய காரணம்

/

 இரவு நேர விபத்துகளுக்கு மதுவே முக்கிய காரணம்

 இரவு நேர விபத்துகளுக்கு மதுவே முக்கிய காரணம்

 இரவு நேர விபத்துகளுக்கு மதுவே முக்கிய காரணம்


ADDED : டிச 06, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: இரவில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாகனத் தணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியமாகியுள்ளது.

போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோவையில் கடந்த, 10 மாதங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக, 13 ஆயிரத்து, 357 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் இரவில் பதியப்பட்டவை. மது அருந்தி வாகனம் ஓட்டினால், உடனடியாக வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. இரவில் வாகனத் தணிக்கை நடத்தி, அபராதமும் விதிக்கப்படுகிறது. வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us