sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல்

/

கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல்

கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல்

கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல்


ADDED : அக் 29, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 29, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், கத்தரி செடிகளில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதியில் ஆண்டுதோறும், 75 ஏக்கர் பரப்பளவில் கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், ஒரு சில இடங்களில், கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதைத் தவிர்க்க, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதில், டைநொட்டாபியூரான், 1.7 கிராமை, 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது டைமீத்தோயேட், 10 மில்லியை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வந்தால் தத்துப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.






      Dinamalar
      Follow us