sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணப்பம்

/

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணப்பம்

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணப்பம்

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணப்பம்


ADDED : டிச 31, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) வரும் ஜனவரி 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 5,830 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் 9ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாவட்டத்தில் இருந்து 229 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க, அனைத்து வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர்களுடன் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, நான்கு கட்டங்களாக இணைய வழி ஆலோசனை நடத்தினார்.

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக மாற்ற, பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.






      Dinamalar
      Follow us