sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூடுதல் சூப்பிரண்டு நியமனம்

/

கூடுதல் சூப்பிரண்டு நியமனம்

கூடுதல் சூப்பிரண்டு நியமனம்

கூடுதல் சூப்பிரண்டு நியமனம்


ADDED : மார் 17, 2024 12:26 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் உயரதிகாரிகள், 37 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன் படி, கோவை மாநகர ஓ.சி.யு., சி.பி.சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு முரளிதரன் புதுகோட்டை மாவட்ட தலைமையிடத்து கூடுதல் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமையிடத்து சிறப்பு பிரிவு சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோவை மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us