sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்சோ கோர்ட்டில் தகராறில் ஈடுபட்டவருக்கு 'பிடிவாரன்ட்'

/

போக்சோ கோர்ட்டில் தகராறில் ஈடுபட்டவருக்கு 'பிடிவாரன்ட்'

போக்சோ கோர்ட்டில் தகராறில் ஈடுபட்டவருக்கு 'பிடிவாரன்ட்'

போக்சோ கோர்ட்டில் தகராறில் ஈடுபட்டவருக்கு 'பிடிவாரன்ட்'


ADDED : ஜூலை 04, 2025 10:59 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான், 32; போக்சோ வழக்கில் கைதான இவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. ஜாமினில் சென்ற அவர், கடந்த, 27ம் தேதி, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது, திடீரென கோர்ட்டுக்குள் தேசியக்கொடியுடன் புகுந்து தகராறில் ஈடுபட்டார். பின், அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வந்தனர். அவர் மீதான போக்சோ வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. ரிஸ்வான் கோர்ட்டில் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us