sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனத்துறை அதிகாரிகளை தாக்க முயற்சி

/

வனத்துறை அதிகாரிகளை தாக்க முயற்சி

வனத்துறை அதிகாரிகளை தாக்க முயற்சி

வனத்துறை அதிகாரிகளை தாக்க முயற்சி


ADDED : டிச 04, 2024 12:52 PM

Google News

ADDED : டிச 04, 2024 12:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே கெம்மாரம்பாளையம் கிராமத்தில் சின்னகண்டியூர் பகுதி உள்ளது. சின்னகண்டியூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடஷ், 30,. இவரை காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, வனத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.

வெங்கடேஷின் உறவினரான கருப்பசாமி என்பவர் பெரிய கல்லை எடுத்து வனத்துறையினர் வந்த ஜீப்பின் மீது முன், பின் என இரண்டு இடங்களிலும் வீசினார். அரிவாள் மற்றும் கற்களால் வனத்துறையினரை தாக்க முற்பட்டார். பின் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். காரமடை போலீசார் வனத்துறையினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us