sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரயில்பாதையோர மக்கள் கவனம்

/

 ரயில்பாதையோர மக்கள் கவனம்

 ரயில்பாதையோர மக்கள் கவனம்

 ரயில்பாதையோர மக்கள் கவனம்


ADDED : நவ 14, 2025 10:53 PM

Google News

ADDED : நவ 14, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சேலம் ரயில்வே கோட்ட அறிக்கை:

கோவை - ஜோலார்பேட்டை இடையே உள்ள ரயில் பாதையை வலுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று காலை 8:00 மணிக்கு, கோவை - ஜோலார்பேட்டை இடையே அதிவேக ரயில் இயக்கி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த ரயில்பாதையோரத்தில் வசிப்பவர்கள், தண்டவாளத்தை கடக்கும்போதும், அணுகும்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவும் .

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us