/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகர போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி
/
மாநகர போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி
ADDED : ஜன 06, 2026 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடந்தது.
போலீஸ் கமிஷனர் கண்ணன் பேரணியை துவக்கி வைத்தார். ரோந்து பைக்குகள், கார்கள் என, 100 வாகனங்கள் பங்கேற்றன. கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கிய பேரணி, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு வழியாக சென்றது. செல்லும் வழியெங்கும் பொதுமக்களுக்கு, காவலன் செயலி, சைபர் குற்றங்களுக்கான எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

