sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது

/

ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது

ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது

ஆழியாறு ஆரத்தி பெருவிழா: வரும் 27ம் தேதி நடக்கிறது


ADDED : செப் 24, 2024 11:46 PM

Google News

ADDED : செப் 24, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : ஆனைமலை அருகே ஆழியாறு ஆரத்தி பெருவிழா வரும், 27ம் தேதி நடக்கிறது.

ஆனைமலை, கோட்டூர் ரோடு ஆர்ஷ வித்யா பீடம் சார்பில், ஆழியாறு ஆரத்தி பெருவிழா வரும், 27ம் தேதி ஆனைமலையில், ஆழியாறு ஆற்றங்கரையில் நடக்கிறது. மாலை, 4:00 முதல் மாலை, 6:00 மணி வரை, வாழ்வாதாரம், சுகாதாரம், பெருமை, கவுரவமாக விளங்கும், நம் ஆழியாறு தாய்க்கு ஆரத்தி பெருவிழா, நன்றி நவிலும் பெருவிழா நடைபெற உள்ளது.

இதில், தமிழகத்தின் குருமஹா சன்னிதானங்கள், ஆதீனகர்தாக்கள், துறவியர், ஆன்மிக பெரியோர் பங்கேற்று ஆழியாற்றுக்கு ஆரத்தி எடுத்து ஆசி வழங்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை, அகிலபாரத சந்நியாசிகள் சங்கம், ஆர்ஷ வித்யா பீடம், மகாத்மா காந்தி ஆசிரமம், விவேகானந்தா அறக்கட்டளை, ஆலம் விழுது அமைப்பினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us