sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனைவிக்கு அடி: கணவன் கைது

/

மனைவிக்கு அடி: கணவன் கைது

மனைவிக்கு அடி: கணவன் கைது

மனைவிக்கு அடி: கணவன் கைது


ADDED : அக் 08, 2024 11:56 PM

Google News

ADDED : அக் 08, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள், 35, மளிகைக் கடையில் வேலை பார்க்கிறார். இவரது கணவர் விஜயகாந்த், 42. வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். விஜயகாந்த், மயிலாத்தாளை தாக்கியதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 6ம் தேதி இரவு, மயிலாத்தாள் வன பத்ரகாளியம்மன் சாலையில் நடந்து வரும் போது, விஜயகாந்த் வழிமறித்து டிபன் பாக்ஸால் தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் மீட்டு மயிலாத்தாளை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம் போலீசார் விஜயகாந்த்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us