sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடுப்பில் பைக் மோதல்; விபத்தில் ஒருவர் பலி

/

தடுப்பில் பைக் மோதல்; விபத்தில் ஒருவர் பலி

தடுப்பில் பைக் மோதல்; விபத்தில் ஒருவர் பலி

தடுப்பில் பைக் மோதல்; விபத்தில் ஒருவர் பலி


ADDED : நவ 25, 2024 10:35 PM

Google News

ADDED : நவ 25, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, உடுமலை ரோட்டில் தடுப்பு கம்பியில் மோதி பைக் விபத்துக்குள்ளானதில், ஒருவர் இறந்தார்.

பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத், 28. இவர், கருமாபுரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, 21, என்பவருடன் நேற்றுமுன்தினம் இரவு, உடுமலை ரோட்டில் பைக்கில் சென்றார். பைக்கை, பிரசாத் ஓட்டினார். சின்னாம்பாளையம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், சர்வீஸ் ரோடு தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருவருக்கும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர், பிரசாத்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். திருமூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us