sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வழுக்கல் நடைபாதையில் பிளீச்சிங் பவுடர் துாவல்

/

வழுக்கல் நடைபாதையில் பிளீச்சிங் பவுடர் துாவல்

வழுக்கல் நடைபாதையில் பிளீச்சிங் பவுடர் துாவல்

வழுக்கல் நடைபாதையில் பிளீச்சிங் பவுடர் துாவல்


ADDED : ஆக 20, 2025 09:34 PM

Google News

ADDED : ஆக 20, 2025 09:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில், வழுக்கல் நிறைந்த நடைபாதையில் நகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் துாவப்படுகிறது.

வால்பாறையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில், பல்வேறு இடங்களில் கால்வாய் கூட இல்லாததால் மழை நீர் நடைபாதை வழியாக செல்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது.

குழந்தைகள் முதல் முதியவர் வரை நடைபாதையில் நடந்து செல்லும் போது, கிழே விழுந்து காயமடைகின்றனர்.

இதனையடுத்து, வழுக்கல் நிறைந்த பகுதிகளில், நகராட்சி கமிஷனர் கணேசன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் துாவும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us