sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீக்காயமடைந்த சிறுமி மரணம்

/

தீக்காயமடைந்த சிறுமி மரணம்

தீக்காயமடைந்த சிறுமி மரணம்

தீக்காயமடைந்த சிறுமி மரணம்


ADDED : ஜன 18, 2025 12:44 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அருகே எம்.ஜி.ஆர்., நகரில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஹரேந்தர்குமார், 19, தனது, 14 வயது மனைவியுடன் வசித்து வந்தார். இரு நாட்களுக்கு முன், சமையல் செய்யும்போது சிறுமியின் சேலையில் தீப்பற்றியது.

படுகாயமடைந்த சிறுமி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுந்தராபுரம் போலீசார் ஹரேந்தர் குமாரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோவைக்கு ரயிலில் வந்தனர். அதற்குள்ளாக, நேற்று முன்தினம் இரவு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இதனையறிந்த பெற்றோர், மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணையை தொடர்கின்றனர்.






      Dinamalar
      Follow us