sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ், லாரி இடையே உரசல்; போக்குவரத்து பாதிப்பு

/

பஸ், லாரி இடையே உரசல்; போக்குவரத்து பாதிப்பு

பஸ், லாரி இடையே உரசல்; போக்குவரத்து பாதிப்பு

பஸ், லாரி இடையே உரசல்; போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 19, 2025 09:38 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; நெகமம், தேவணாம்பாளையத்தில் ரோட்டில் தனியார் பஸ் மற்றும் லாரி உரசி நின்றதால், பயணியர் அவதிப்பட்டனர்.

நெகமம் அருகே உள்ள, செட்டியக்காபாளையத்தில் இருந்து, பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சும், நெகமம் பகுதியில் இருந்து வந்த லாரியும், தேவணாம்பாளையம் நீரோடை அருகே, ரோட்டை கடக்கும் போது ஒன்றோடு ஒன்று உரசி நடுவழியில் நின்றன.

இதனால், லாரி மற்றும் பஸ் டிரைவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பஸ் மற்றும் லாரியை எடுக்காமல் ரோட்டிலேயே நிறுத்தினர். இதனால், பஸ்சில் அமர்ந்திருந்த பயணியர் பாதிக்கப்பட்டனர். இறுதியில், அப்பகுதி மக்கள் பஸ் மற்றும் லாரி டிரைவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us