sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லாரியில் மோதி பஸ் சேதம்; காயமின்றி தப்பிய பயணியர்

/

லாரியில் மோதி பஸ் சேதம்; காயமின்றி தப்பிய பயணியர்

லாரியில் மோதி பஸ் சேதம்; காயமின்றி தப்பிய பயணியர்

லாரியில் மோதி பஸ் சேதம்; காயமின்றி தப்பிய பயணியர்


ADDED : ஏப் 15, 2025 09:36 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையத்தில் முன் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், அரசு பஸ் மோதியதில் கண்ணாடி உடைந்தது.

பொள்ளாச்சியில் இருந்து சேத்துமடைக்கு, 25க்கும் மேற்பட்ட பயணியருடன் அரசு பஸ் சென்றது. பஸ்சின் முன்பாக, பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு தேங்காய் ஏற்றுவதற்காக லாரி சென்றது.

அம்பராம்பாளையம் அருகே சென்ற போது, வேகத்தடை இருந்ததால், லாரி டிரைவர் பிரேக் பிடித்து வேகத்தை குறைத்துள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக லாரியின் பின்பக்கம் மோதியதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us