sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழில்கல்வி படிக்க வாங்க! ஐ.டி.ஐ., மாணவர்கள் பேரணி

/

தொழில்கல்வி படிக்க வாங்க! ஐ.டி.ஐ., மாணவர்கள் பேரணி

தொழில்கல்வி படிக்க வாங்க! ஐ.டி.ஐ., மாணவர்கள் பேரணி

தொழில்கல்வி படிக்க வாங்க! ஐ.டி.ஐ., மாணவர்கள் பேரணி


ADDED : ஜூலை 25, 2025 08:56 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வால்பாறையில், 2022-23ம் கல்வியாண்டு முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2024 முதல் மாணவர்களின் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.கடந்த கல்வியாண்டில், 101 மாணவ, மாணவிகள் படித்தனர். ஆனால் இந்த கல்வியாண்டில், மொத்தம் உள்ள 104 இடங்களில், நேற்று வரை 31 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணியை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி துவக்கி வைத்தார்.

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிப்பதை வலியுறுத்தி, கோஷமிட்டபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.






      Dinamalar
      Follow us