sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

/

தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு


ADDED : மே 13, 2025 01:18 AM

Google News

ADDED : மே 13, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில், 1964 முதல், 2018 வரை தேர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள், தங்கள் அசல் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ்களை, இதுவரை பெறாமல் இருந்தால், அலுவலக வேலை நாட்களில், மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை நேரில் வந்து, அடையாள அட்டை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இச்சான்றிதழை மூன்று மாதத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, 0422 - 2642 044, 87544 95829 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us