sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அழைப்பு

/

ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அழைப்பு

ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அழைப்பு

ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அழைப்பு


ADDED : டிச 23, 2024 05:15 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை நகராட்சியில், மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நிலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் சரவணகுமார் அறிக்கை: உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குஉத்தரவுகளின் அடிப்படையில், மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதில், யாரும் கண்டறியப்படவில்லை.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம்-2013, பிரிவு எண் 11ன் படி, பொதுமக்கள் தங்களை ஆட்சேபனைகளை, 15 நாட்களுக்குள் நகராட்சி கமிஷனருக்கு எழுத்து பூர்வமாக வழங்கலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us