sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஜன 02, 2025 10:28 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; நீலம்பூரில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

நீலம்பூர் ராஜிவ் காந்தி நகர் பகுதியில் சூலுார் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கைப்பையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,1 கிலோ, 500 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது.

விசாரணையில் அந்த நபர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிரந்தா சாகு, 26 என்பதும், ஈரோட்டில் ஒரு மில்லில் வேலை செய்வதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கிரந்தா சாகுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us