sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு


ADDED : ஆக 17, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 17, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும், 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு நடைபெறவுள்ள போட்டிகளுக்கு கடந்த ஜூலை, 14ம் தேதி முதல், https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்துவருகின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் என, இதுவரை, 10 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக்கு இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்துவரும் நிலையில், முன்பதிவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. வரும், 20ம் தேதி இரவு, 8:00 மணி வரை முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள் ளது.

மாணவர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லுாரிகள் வாயிலாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us