sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலத்தடி நீர் தொட்டியில்  விழுந்த  குழந்தை இறப்பு 

/

நிலத்தடி நீர் தொட்டியில்  விழுந்த  குழந்தை இறப்பு 

நிலத்தடி நீர் தொட்டியில்  விழுந்த  குழந்தை இறப்பு 

நிலத்தடி நீர் தொட்டியில்  விழுந்த  குழந்தை இறப்பு 


ADDED : அக் 22, 2025 10:46 PM

Google News

ADDED : அக் 22, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: ஆனைமலை அருகே, நிலத்தடி நீர் தொட்டியில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை இறந்தது குறித்து, கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மத்தியபிரதேச மாநிலம், ரேவா அட்டாரியா பகுதியை சேர்ந்தவர் சதீஷ்கோல், 32. இவர், மனைவி பிட்டு உடன், கோட்டூரில் தனியார் காயர் நிறுவனத்தில் தங்கி வேலை செய்கிறார்.

வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த, இவளது மூன்று வயது பெண் குழந்தை காணவில்லை. சந்தேகத்தின் பேரில், அங்கு இருந்த நிலத்தடி நீர் தொட்டியில் தேடியபோது, அதில் குழந்தை மூழ்கி இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தவறி தொட்டியில் விழுந்து இருக்கலாம் என்ற, கோட்டூர் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us