sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆர்ப்பாட்டம்

/

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 05, 2011 01:26 AM

Google News

ADDED : ஆக 05, 2011 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் 60 பேர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பிரிவைச் சேர்ந்த சாலைப்பணியாளர் பொன்பாண்டியை கோட்டப் பொறியாளர் தகாத வார்த்தைகளிலும், தரக்குறைவாகவும் பேசியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமாக இருந்த கோட்ட பொறியாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us