sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீனவர்களுக்கு பரிசல் வழங்கினார் கலெக்டர்

/

மீனவர்களுக்கு பரிசல் வழங்கினார் கலெக்டர்

மீனவர்களுக்கு பரிசல் வழங்கினார் கலெக்டர்

மீனவர்களுக்கு பரிசல் வழங்கினார் கலெக்டர்


ADDED : ஜூலை 12, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மீன்வளத்துறை சார்பில் மானிய விலையில், மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 15 மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை, கோவை கலெக்டர் வழங்கினார்.

மீன்பிடி உபகரணங்கள் வாங்கும் மொத்த செலவில், 50 சதவீதம் மானிய உதவியாக வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஈரோடுக்கு, 30 பரிசல்களும், திருப்பூருக்கு, 15 பரிசல்களும், கோவைக்கு, 15 பரிசல்களும், என மொத்தம் 60 பரிசல்கள் வழங்கப்படுகின்றன.

ஒரு பரிசலின் மதிப்பு ரூ.18,500. இதில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். பரிசல் வழங்கும் நிகழ்ச்சியில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர்ஜெய்லானி, ஆய்வாளர் பத்மஜா, சார் ஆய்வாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us