sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சிறுமுகை ஐயப்பன் கோயிலில் மண்டல பொதுபூஜை துவக்கம்

/

 சிறுமுகை ஐயப்பன் கோயிலில் மண்டல பொதுபூஜை துவக்கம்

 சிறுமுகை ஐயப்பன் கோயிலில் மண்டல பொதுபூஜை துவக்கம்

 சிறுமுகை ஐயப்பன் கோயிலில் மண்டல பொதுபூஜை துவக்கம்


ADDED : ஜன 02, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: -: சிறுமுகை எலகம்பாளையத்தில் உள்ள கீழ் சபரி ஐயப்பன் கோயிலில், 51ம் ஆண்டு மண்டல பொதுபூஜை துவங்கியது.

சிறுமுகை அருகே எலகம்பாளையத்தில், கீழ் சபரி ஐயப்பன் கோயில் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் கோயில்கள் உள்ளன. கோயிலின், 51ம் ஆண்டு மண்டல பொதுபூஜை விழா, சிறப்பு பூஜையுடன் துவங்கியது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. 6:00 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு அஷ்டபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு பஞ்சாபிஷேகம் சிறப்ப பூஜைகள் நடந்தன.

கோயில் நம்பூதிரி அஜயன் சிறப்பு பூஜைகளை செய்தார். அதைத் தொடர்ந்து, மகிழ்ச்சி மகரிஷி மருந்தன மூர்த்தி எங்கள் ஐயப்பனின், என்ற தலைப்பில், கோவை கணேசபுரம் புவனேஸ்வரியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் ஸ வழங்கப்பட்டது. மண்டல பொது பூஜைக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us