sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒற்றுமை இல்லாததால் காங்., நிர்வாகிகள் மாற்றம்

/

ஒற்றுமை இல்லாததால் காங்., நிர்வாகிகள் மாற்றம்

ஒற்றுமை இல்லாததால் காங்., நிர்வாகிகள் மாற்றம்

ஒற்றுமை இல்லாததால் காங்., நிர்வாகிகள் மாற்றம்


ADDED : ஆக 29, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் பகவதி ஆகியோர், அவரவர் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் மாவட்ட தலைவராக விஜயகுமார், வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்ட காங்கிரசை பொறுத்தவரை, நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை. மூன்று கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். தனித்தனியாக கூட்டம் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் என, தொடர்ந்து முரண்பாடாக செயல்பட்டு வந்தனர். காங்கிரஸ் மேலிடத்துக்கு தொடர்ந்து புகார் சென்றதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us