sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலையில் யாகசாலை  சக்தி கலசம்  தரிசிக்க பக்தர்களுக்கு இன்று வாய்ப்பு

/

மருதமலையில் யாகசாலை  சக்தி கலசம்  தரிசிக்க பக்தர்களுக்கு இன்று வாய்ப்பு

மருதமலையில் யாகசாலை  சக்தி கலசம்  தரிசிக்க பக்தர்களுக்கு இன்று வாய்ப்பு

மருதமலையில் யாகசாலை  சக்தி கலசம்  தரிசிக்க பக்தர்களுக்கு இன்று வாய்ப்பு


ADDED : ஏப் 03, 2025 05:24 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், நாளை திருக்குடமுழுக்கு விழா நடக்கிறது. அதற்கு முன்னதாக, யாகசாலையில் சக்திகலசங்களை இன்று தரிசிக்கலாம்.

திருக்குட முழுக்கு விழாவையொட்டி, திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் உள்ள சக்தி கலசங்களை, யாகசாலையில் வைத்து பூஜை செய்ய இருப்பதால், பக்தர்கள் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை, இன்று(ஏப்.,3) மாலை வரை தரிசனம் செய்யலாம்.

நாளை திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா முடிந்ததும், வழக்கமான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஏப்.,4 முதல், 6ம் தேதி வரை மலைமீது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல, பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பக்தர்கள் படி வழியாகவும் திருக்கோவில் பேருந்து மற்றும் திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளிலும் சென்று, சுவாமி தரிசனம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us