sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்

/

மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்

மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்

மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்


ADDED : பிப் 18, 2024 02:03 AM

Google News

ADDED : பிப் 18, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 3.15 கோடி ரூபாய் செலவில், பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஓய்வு மண்டபம் கட்ட ஹிந்துசமய அறநிலையத்துறை திட்டமிட்டது.

அதன்படி, பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு அமைக்க, 3.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

இதையடுத்து, கோவில் வளாகத்தில் பூமி பூஜை நடந்தது. அதில், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, உதவி ஆணையர் (பொறுப்பு) கைலாசமூர்த்தி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, தலைமை முறைதாரர் மனோகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us