sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டிஜிட்டல் உயிர்வாழ் சான்று; தபால் துறையினர் அழைப்பு

/

டிஜிட்டல் உயிர்வாழ் சான்று; தபால் துறையினர் அழைப்பு

டிஜிட்டல் உயிர்வாழ் சான்று; தபால் துறையினர் அழைப்பு

டிஜிட்டல் உயிர்வாழ் சான்று; தபால் துறையினர் அழைப்பு


ADDED : நவ 03, 2024 10:34 PM

Google News

ADDED : நவ 03, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியோர் நலத்துறை மற்றும் ஆதார் ஆவணம் வழங்கும் ஆணையம், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சார்பில், நாடு முழுதும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பிரசாரம் வரும், 30ம் தேதி வரை நடக்கவுள்ளது.

ஆதார் ஆவணம் வழங்கும் ஆணையம் ஒத்துழைப்புடன், ஓய்வூதியர்களின் வசதிக்காக, காகித முறையிலான ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பித்தலை புதுப்பித்து, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநில, மத்திய, மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வாயிலாக ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் இதில் பயன்பெறலாம்.

சான்றிதழ் பரிசீலிக்கப் பட்டவுடன், ஓய்வூதியோர்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கே ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பித்த குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு சேவை கட்டணம், 70 ரூபாய்.

அத்துடன் சான்றிதழை, https:ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணையதளத்திலும், postionfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்கான சிறப்பு முகாம் தபால் நிலையங்களில், ஒரு மாதம் நடக்கவுள்ளது.

இத்தகவலை திருப்பூர், தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us