sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

/

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


ADDED : ஏப் 10, 2025 10:28 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ;டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பொள்ளாச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம், ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது.

டீசல், உதிரிபாகங்கள், புதிய வாகன விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி உயர்வு போன்ற காரணங்களினால், வாடகை உயர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சி வட்டார எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம், ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல், 14ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலை நிறுத்த போராட்டத்தால், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், ஜே.சி.பி., வாகனங்கள் அனைத்தும் கோவை ரோட்டில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தால், இந்த வாகனங்களை கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us