sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ்சில் மூதாட்டி செயின் மாயம்

/

பஸ்சில் மூதாட்டி செயின் மாயம்

பஸ்சில் மூதாட்டி செயின் மாயம்

பஸ்சில் மூதாட்டி செயின் மாயம்


ADDED : பிப் 08, 2025 05:59 AM

Google News

ADDED : பிப் 08, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா, 75.

இவர் குரும்பபாளையத்தில் இருந்து காந்திபுரம் செல்ல பஸ் ஏறினார். கூட்ட நெரிசலில் வசந்தாவின் செயின் அறுந்து பஸ்சுக்குள் விழுந்தது. வசந்தா எடுத்து, பேக்கில் வைத்தார். இறங்கிய பின், பேக்கை பார்த்த போது செயின் இல்லை. புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us